Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் அபார ஆட்டம்: 300ஐ நெருங்கும் இந்தியாவின் ஸ்கோர்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (15:00 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் சற்று முன்வரை 72 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 93 ரன்கள் அடித்தார் என்பதும் ஸ்ரேயாஸ் அய்யர் 87 ரன்கள் அடித்து இன்னும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக 94 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டை இழந்திருந்த நிலையில் ரிஷப் பண்ட் - ஸ்ரேயாஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments