Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 6 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..100 போட்டியில் புஜாரா டக்-அவுட்..!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (13:18 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது கிரிக்கெட் போட்டி டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 263 ஆண்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் தற்போது இந்திய அணி தனது முதல் இன்னிசை விளையாடி வருகிறது. 
 
சற்றுமுன் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100வது போட்டியில் விளிஅயாடும்  புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 
 
ரோகித் சர்மா 32 ரண்களும் விராட் கோலி 44 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். இந்த நிலையில் தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 128 ரன்கள் பின்தங்கி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments