Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை கடந்த இந்தியா

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (17:53 IST)
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் ஆவுட்டானது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் குவித்து ஆல் ஆவுட்டானது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
 
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணி விரைவாக கட்டுப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அப்பா பந்துவீச, மகன் சிக்ஸர் அடிக்க… ஆஹா அற்புத தருணம்…!

கடைசி போட்டியில் விளையாடும் ரஸ்ஸல்… வீரர்கள் கொடுத்த ‘Guard of Honor’ கௌரவம்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments