Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னெர்ஷிப்க்கு துணை நின்ற ரோகித்!

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (16:04 IST)
இந்திய அணியின் முதல் நான்கு அதிகபட்ச பார்ட்னெர்ஷிப்க்கு ரோகித் சர்மா துணையுடன் எடுக்கப்பட்டது.
அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரின் முதல் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா - தவான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது.
 
இந்த ஸ்கோர் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் ஆகும். முதல் அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் ரோகித் - ராகுல் கூட்டணியில் 165 ரன்கள் ஆகும். இந்திய அணியின் டி20 அணியின் டாப் 5 பார்ட்னெர்ஷிப் பட்டியலில் முதல் 4 பார்ட்னெர்ஷிப் ரோகித் சர்மா துணையுடன் எடுக்கப்பட்டது.
 
இந்திய அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் ரோகித் சர்மா சிறந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

மொத்தமாக புறக்கணிக்கப்படுகிறதா சின்னசாமி மைதானம்?... RCB ரசிகர்கள் சோகம்!

சஞ்சுவைத் தர்றோம்… ஆனா அந்த மூனு பேரில் ஒருத்தர் வேணும்… RR வைத்த டிமாண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments