Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூட்டைத் தவிர எல்லோரும் காலி… வெற்றி விளிம்பில் இந்தியா!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:23 IST)
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் தங்கள் விக்கெட்டை இழந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி விளிம்பில் உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தற்போது இங்கிலாந்து அணி தனது பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எல்லாம் இழந்துள்ளது.

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே இப்போது அந்த அணியின் நம்பிக்கையாக இருக்கிறார். இங்கிலாந்து அணி தற்போது வரை 6 விக்கெட்களை இழந்து 113 ரன்கள் சேர்த்துள்ளது. இதனால் நான்காம் நாளான இன்றே இந்திய அணி இமாலய வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments