Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் ஆடுகளத்தால் 3 புள்ளிகளை இழக்குமா இந்தியா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:12 IST)
சேப்பாக்கம் மைதானம் மிகவும் மோசமானது என நடுவர் அறிவித்தால் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தற்போது இங்கிலாந்து 5 விக்கெட்களை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆடுகளம் மிகவும் மோசம் என்று கருத்தி சொல்லப்பட்டு வருகிறது. போட்டியின் முதல்நாளே சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டதாகவும், இதனால் பேட்ஸ்மேன்களால் விளையாட முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. போட்டி முடிந்த பின்னர் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் ஆடுகளம் மோசமாக இருந்ததாக கூறினார் உள்ளூர் அணியான இந்தியாவுக்கு 3 புள்ளிகள் குறைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments