Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோல்வி… இந்தியா மோசமான சாதனை!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:20 IST)
இந்திய அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிகமான ரன்களைக் கொடுத்ததால் இந்திய அணி ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்தது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்தது . அதன் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments