22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோல்வி… இந்தியா மோசமான சாதனை!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:20 IST)
இந்திய அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிகமான ரன்களைக் கொடுத்ததால் இந்திய அணி ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்தது. இன்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக இந்திய அணி 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்தது . அதன் பிறகு 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

RCB அணியை வாங்குகிறதா காந்தாரா தயாரிப்பு நிறுவனம்?

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments