Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டக் அவுட்டான முரளி விஜய்; தாக்குதலை தொடங்கிய இங்கிலாந்து

Webdunia
ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (16:53 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டிக்ளேர் செய்த பிறகு இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. 

 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு பலமாக நின்றனர். ஜானி பேர்ஸ்டோவ் 93 ரன்கள் குவித்து வெளியேறினார். கிறிஸ் வோக்ஸ் 137 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. முரளி விஜய் டக் அவுட்டானார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments