Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (18:40 IST)
இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைப்பெறுகிறது.
 
இன்று இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments