Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (18:40 IST)
இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
 
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி இலங்கையில் நடைப்பெறுகிறது.
 
இன்று இந்தியா- இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்று இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளனர்.
 
இந்த டி20 தொடரில் இந்திய அணி வீரர்கள் கோலி, தோனி, பும்ரா, புவனேஷ்வர்குமார் உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments