Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 4 விக்கெட்டுக்கள்: இந்தியா 110/4

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (21:18 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் இந்தியாவின் இளம் வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட், 21 ரன்களும், கேப்டன் தவான் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர் இதனையடுத்து தற்போது படிக்கல் 29 ரன்களிலும் மற்றும் சஞ்சு சாம்சன் 7 ரன்களிலும் அவுட் ஆனதை அடுத்து ரானா மற்றும் புவனேஷ்குமார் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணி சற்று முன் வரை 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி ஏற்கனவே முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments