Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து 4 விக்கெட்டுக்கள்: இந்தியா 110/4

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (21:18 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் இந்தியாவின் இளம் வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட், 21 ரன்களும், கேப்டன் தவான் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர் இதனையடுத்து தற்போது படிக்கல் 29 ரன்களிலும் மற்றும் சஞ்சு சாம்சன் 7 ரன்களிலும் அவுட் ஆனதை அடுத்து ரானா மற்றும் புவனேஷ்குமார் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணி சற்று முன் வரை 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி ஏற்கனவே முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடும் என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

என்ன பாஸ் அடிக்கிறீங்க..? முதல் போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்திய அமெரிக்கா!

இந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறேனா?... ஹர்பஜன் சிங் அளித்த பதில்!

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments