Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை சதத்தை மிஸ் செய்த ரோஹித் சர்மா: 5 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (13:33 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் வரை 5 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து உள்ளன
 
ரோகித் சர்மா மிக அபாரமாக விளையாடி கொண்டிருக்கும் நிலையில் 49 ரன்களில் சற்றுமுன் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு ரன்னில் அவர் அரை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது
 
இந்த நிலையில் தற்போது ரிஷப் பண்ட் மற்றும் அஸ்வின் விளையாடி வருகிறார்கள் என்பதும் இந்திய அணி சற்று முன் வரை 74 ரன்கள் முதல் இன்னிங்சில் பின்தங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இன்னும் ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து ஸ்கோரை விட லீடிங் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments