3வது டெஸ்ட் போட்டி: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (21:00 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் இன்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது
 
இந்த போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 278 மட்டுமே எடுத்தது என்பதும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் எடுத்தது அடுத்து அந்த அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் என்று இந்திய அணி இருந்த நிலையில் அடுத்த 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் மடமடவென விழுந்துவிட்டது இந்திய அணியின் இன்னிங்ஸ் தோல்வி காரணமாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments