Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா அபார வெற்றி..!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:35 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது  டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இந்த போட்டியில்  முதலில் பேட்டிங் செய்த மேற்கண்ட தீவுகள் அணி  20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய  இந்தியா அணி சூரியகுமார் யாதவ் அபார பேட்டிங் காரணமாக வெற்றி பெற்றது. அவர் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 83 ரன்கள் அடித்தார் என்பதும் திலக் வருமா 49 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments