Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (22:27 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 148 ரன்களே எடுத்தது 
 
ஸ்ரேயாஸ் அய்யர் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments