Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (21:45 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
ஸ்ரேயாஸ் அய்யர் மிக அபாரமாக விளையாடி 113 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 93 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments