Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியா அபார வெற்றி!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (21:45 IST)
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்தது
 
இதனையடுத்து 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
ஸ்ரேயாஸ் அய்யர் மிக அபாரமாக விளையாடி 113 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷான் 93 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments