Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் லைவ் 'ஸ்போர்ட்ஸ் பிளாஸ்' கையில் !

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:31 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி  ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்நிலையில் இந்த போட்டிகள் நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளை ஒலிபரப்ப பல டிவி சேனல்களுக்கு இடையே போட்ட போட்டி நிலவியது. இந்நிலையில் போட்டிகளை  ஒலிபரப்பும் உரிமையை ஸ்போட்ஸ் பிளாஷ் நிறுவனம் பெற்றதுள்ளது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகள் வரும் 20 ஆம் தேதி முதல் 4 டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது.  இது ஜனவரி 7 வரை தொடரும்.
 
மூன்று ஒருநாள் போட்டிகள் ஜனவரி 12 ,15,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் போட்டியாக டுவெண்டி - 20 நாளை பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது. ரசிகர்களும்  இப்போட்டிகளைக் காண ஆவலுடன் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments