Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் லைவ் 'ஸ்போர்ட்ஸ் பிளாஸ்' கையில் !

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:31 IST)
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி  ஒரு நாள் மற்றும் டி - 20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்நிலையில் இந்த போட்டிகள் நாளை பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இந்தப் போட்டிகளை ஒலிபரப்ப பல டிவி சேனல்களுக்கு இடையே போட்ட போட்டி நிலவியது. இந்நிலையில் போட்டிகளை  ஒலிபரப்பும் உரிமையை ஸ்போட்ஸ் பிளாஷ் நிறுவனம் பெற்றதுள்ளது.
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகள் வரும் 20 ஆம் தேதி முதல் 4 டெஸ்ட் தொடர் தொடங்க இருக்கிறது.  இது ஜனவரி 7 வரை தொடரும்.
 
மூன்று ஒருநாள் போட்டிகள் ஜனவரி 12 ,15,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் போட்டியாக டுவெண்டி - 20 நாளை பிரிஸ்பேனில் தொடங்க இருக்கிறது. ரசிகர்களும்  இப்போட்டிகளைக் காண ஆவலுடன் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments