Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்!

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (23:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அவ்வாறு எழுதினேன் என்றும் ஆனால் அதை நான் டுவிட் செய்யவில்லை என்றும் தற்செயலாக செல்போன் கீழே விழுந்ததால் அது டுவிட் ஆகிவிட்டது என்றும் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்
 
விராட் கோலி மகளுக்கு டுவிட்டரில் பாலியல் மிரட்டல் விடுத்த நபரை சேர்ந்த பட்டதாரி என்றும் அவரது பெயர் ராம் நாகேஷ் என்றும் மும்பை போலீசிடம் அவர் வாக்குமூலம் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்