Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘நான் பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் – முன்னாள் வீரரிடம் கறிய தோனி

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:44 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்றுவிதமாக கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி.

சமீபகாலமாக அவரது ஓய்வு குறித்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் துபாயில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்குத் தயார் ஆகி வருகிறார் தோனி.
முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர், நான் பிட்டாக இருக்கும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று தன்னிடம் தோனி கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments