Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘நான் பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் – முன்னாள் வீரரிடம் கறிய தோனி

‘நான் பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் – முன்னாள் வீரரிடம் கறிய தோனி
, சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:44 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்றுவிதமாக கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி.

சமீபகாலமாக அவரது ஓய்வு குறித்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் துபாயில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்குத் தயார் ஆகி வருகிறார் தோனி.
முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர், நான் பிட்டாக இருக்கும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று தன்னிடம் தோனி கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப்டன் உள்பட பிரபல விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா ! ரசிகர்கள் அதிர்ச்சி