Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாக் இல்லை என்றால் நான் இல்லை ! வீரர் உருக்கம்...

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (20:08 IST)
இந்தியாவில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிவரும் அர்மான் ஜாபர் என்பவர் தான் ஐ.பி.எல்.தொடர்களில் விளையாடக் காரணமே சேவாக் தான் என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சில வருடங்களுக்கு முன் முழங்காலில் அடிபட்டு விளையாட முடியாமல் மிகவும் சிரமத்துடன் இருந்தேன்.
 
அப்போது மும்பையில் ஒரு ஹோட்டலில் சேவாக்கை சந்தித்தேன்.என்னை நலம் விசாரித்து விட்டு உடனே என் திறமையை அங்கீகரித்து ஏன் இங்கு இருக்கிறாய்..? என்று கேள்வி கேட்டுவிட்டு உடனே அவருடைய போனை எடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு போன் போட்டு அங்கு சேர்வதற்காக என்னை  சிபாரிசு செய்தார்.
 
அதன் பின் வாழ்க்கையே மாறிவிட்டது அதனால் சேவாக்கிற்கு எனது நன்றிகள் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments