Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை: நடால் அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (17:42 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே. ஜூன் மாதம் 23ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பி போட்டி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டியில் உலகின் பல நாடுகளில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் வருவார்கள் என்பதும் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும், கோப்பை வெல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீரர் நடால் தெரிவித்துள்ளார்
 
விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க போவதில்லை என்று கூறியுள்ள நடால் என்னுடைய உடல்நலத்தில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எனது குழுவுடன் விவாதித்த பிறகே இந்த முடிவுடன் எடுத்து உள்ளேன் என்றும் கூறியுள்ளார். இதனால் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments