Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன்: உசைன் போல்ட் பேச்சு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:52 IST)
நான் கிரிக்கெட் வீரர் அல்லது கால்பந்து வீரராக வந்திருப்பேன் எனதடகள வீரர் உசைன் போல்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் 
 
சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசியபோது நான் கிரிக்கெட் பார்த்து தான் சிறுவயதில் வளர்ந்தேன் என்றும் எனக்கு கால்பந்து மீதும் காதல் இருந்தது என்றும் கூறினார் 
 
நான் கிரிக்கெட் விளையாடும்போது வேகமாக ஓடி வந்து பந்து வீசுவதை பார்த்த கிரிக்கெட் பயிற்சியாளர் என்னை ஓடுவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்தினார் என்றும் அதன் பிறகுதான் தடகள போட்டியாளராக மாறினேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
உலக சாம்பியன் உசைன் போல்ட் கிரிக்கெட் வீரராக வந்து இருப்பேன் என பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments