Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் கிரிக்கெட் வீரராக வந்திருப்பேன்: உசைன் போல்ட் பேச்சு

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:52 IST)
நான் கிரிக்கெட் வீரர் அல்லது கால்பந்து வீரராக வந்திருப்பேன் எனதடகள வீரர் உசைன் போல்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் 
 
சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அவர் பேசியபோது நான் கிரிக்கெட் பார்த்து தான் சிறுவயதில் வளர்ந்தேன் என்றும் எனக்கு கால்பந்து மீதும் காதல் இருந்தது என்றும் கூறினார் 
 
நான் கிரிக்கெட் விளையாடும்போது வேகமாக ஓடி வந்து பந்து வீசுவதை பார்த்த கிரிக்கெட் பயிற்சியாளர் என்னை ஓடுவதற்கு முயற்சி செய்ய அறிவுறுத்தினார் என்றும் அதன் பிறகுதான் தடகள போட்டியாளராக மாறினேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
உலக சாம்பியன் உசைன் போல்ட் கிரிக்கெட் வீரராக வந்து இருப்பேன் என பேசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments