Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற ஹாங்காங் எடுத்த அதிரடி முடிவு!

ind vs hong
, புதன், 31 ஆகஸ்ட் 2022 (19:42 IST)
டாஸ் வென்ற ஹாங்காங் எடுத்த அதிரடி முடிவு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இந்தியா சற்று முன் வரை 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானை வென்று உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 ஓவர்களில் முடிந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஜிம்பாவேவை பந்தாடிய ஆஸ்திரேலியா!