Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினை விட ’இவர்தான்’ சிறந்த தொடக்க வீரர்… சைமன் டவ்ல்

Webdunia
வியாழன், 7 மே 2020 (20:38 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  சச்சினை விட ரோஹித் சர்மாதான்  சிறந்த ஒருநாள் தொடக்க வீரர் என  நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சைமன் ட்வ்ல் கூறியுள்ளதாவது :

சச்சின் டெண்டுல்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் இரட்டைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டினார். ஆனால்,ரோஹித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

எனவே, சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மாதான் சிறந்த ஒரு நாள்  கிடிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர் என சைமன் ட்வ்ல் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்து கருத்துக்கு சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் பலரும் கடும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments