Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியால் துவண்டுவிட வேண்டாம்: இந்திய அணிக்கு ஹர்பஜன்சிங் அறிவுரை

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (07:04 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவெ இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் இந்திய அணியை குறிப்பாக கேப்டன் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு ஆறுதல் தரும் வகையில்  தோல்வியால் துவண்டு விடாமல் நேர்மறையான எண்ணத்துடன் கடைசி டெஸ்டை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்.

ஒரு அணியில் யாரை சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும் என்பது ஒரு கேப்டனின் உரிமை என்றும், விராத் கோஹ்லி காரணம் இல்லாமல் யாரையும் நீக்க மாட்டார் என்றும் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். மேலும் 3வது டெஸ்டி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-2 என்ற கணக்கில் முடிக்கும் என்று நம்புவதாகவும் ஹர்பஜன்சிங் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

மீண்டும் இந்திய அணியுடன் இணையும் தோனி… இந்த முறையாவது பலன் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்

ஸ்ரீசாந்தை பளார் என அறைந்த ஹர்பஜன் சிங்! Unseen வீடியோவை வெளியிட்ட லலித் மோடி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தந்தை போலவே அதிரடியாக ஆடினாரா சேவாக் மகன்.. முதல் போட்டியில் எத்தனை ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments