Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:58 IST)
ஐபிஎல் தொடரின் முதலாவது பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன்  போடப்பட்டது
 
குஜராத்அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ஜாஸ் பட்லர், ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர்
 
அதேபோல் குஜராத்தில் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், கில், சஹா, ஆகியோர் பலம் பொருந்திய வீரர்களாக இருப்பதால் இன்றைய போட்டியை மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments