Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (18:58 IST)
ஐபிஎல் தொடரின் முதலாவது பிளே ஆப் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன்  போடப்பட்டது
 
குஜராத்அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை ஜாஸ் பட்லர், ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர்
 
அதேபோல் குஜராத்தில் ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், கில், சஹா, ஆகியோர் பலம் பொருந்திய வீரர்களாக இருப்பதால் இன்றைய போட்டியை மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments