Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற ’தங்க மங்கை’...

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (16:31 IST)
டெல்லியில் நடைபெற்ற உலக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்று நாட்டின் தங்க மங்கையாகியிருக்கிறார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். 
 
இதனையடுத்து வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை சீன வீராங்கனைகள் வென்றனர். துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ள சந்தேலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments