Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் வெற்றியால் கொழுப்பு ஜாஸ்தி. இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர் தாக்கு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (06:33 IST)
இங்கிலாந்து மற்றும் வங்கதேச தொடரை வென்றதால் இந்திய வீரர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகிவிட்டதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்


 


புனேவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஒருசில மணி நேரத்தில் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்திய அணி பறிகொடுத்து படுதோல்வியை அடைந்தது. களத்தில் நின்று ஆட வேண்டும் என்பதை கேப்டன் கோஹ்லி உள்பட அனைவரும் மறந்துவிட்டனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியபோது, 'இந்திய அணி வீரர்களுக்கு அப்படி என்ன அவசரம் என்று தெரியவில்லை. தேனீர் இடைவேளைக்கு பின் அரைமணி நேரத்துக்குள் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தனர். அவர்கள் களத்தில் நிற்கவேண்டும் என்பதையே மறந்து விட்டனர். தொடர் வெற்றிகளைப்பார்த்து அவர்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியாகி விட்டது,’ என்று கூறினார்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments