Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பையில் இந்திய எடுத்த மோசமான முடிவு இதுதான் – கம்பீர் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 14 ஜனவரி 2020 (09:05 IST)
இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் முகமது ஷமியை தேர்ந்தெடுக்காததுதான் மிக மோசமான முடிவு என கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உலகக் கோப்பையில் இந்தியா செய்த மிக மோசமான தவறு என்ன என்பது குறித்துப் பேசியுள்ளார்.

’ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர்ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த வீரர்களான வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோருக்கு எப்படி வீசுவார்கள் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களை வீசுவது நல்ல விஷயமாகும். ஷமியிடம்  நல்ல வேகம் உள்ளது அவரை உலக கோப்பை அரை இறுதியில் தேர்ந்தெடுக்காதது இந்தியா செய்த மிக மோசமான தவறாகும. நல்ல பார்மில் இருந்த அவரை உட்கார வைத்து தான் மிகப்பெரிய சிக்கல். இந்திய மைதானங்களில் ஷமி நன்றாக வீசக்குடியவர் அவர் இப்போது இருக்கும் பார்மில் இந்திய அணிக்கு கவலை இல்லை என்றே நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TNPL கோப்பையை வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி!

எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இளம் இந்திய அணி படைத்த சாதனைகளின் லிஸ்ட்!

என் சகோதரிக்கு புற்றுநோய்.. ஒவ்வொரு பந்தையும் அவரை நினைத்து தான் போட்டேன்: ஆகாஷ் தீப்

ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி.. 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments