Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீர் பற்றிய வதந்தி: லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் விளக்கம்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (16:03 IST)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் நீடிப்பார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் லக்னோ அணி சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராகப் பதவி வகித்து வருகிறார். அதேபோல், பாஜக எம்பியாகவும் பதவி வகித்து வருகிறார்.  .

'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாகவும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதாக'  இணையதளத்தில் வதந்தி பரவியது.

இந்த நிலையில், லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் இன்று ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது, அதில்,  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் நீடிப்பார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments