Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீர் பற்றிய வதந்தி: லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் விளக்கம்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (16:03 IST)
லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் நீடிப்பார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் லக்னோ அணி சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராகப் பதவி வகித்து வருகிறார். அதேபோல், பாஜக எம்பியாகவும் பதவி வகித்து வருகிறார்.  .

'லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து கௌதம் கம்பீர் விலக உள்ளதாகவும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடத்துவதாக'  இணையதளத்தில் வதந்தி பரவியது.

இந்த நிலையில், லக்னோ ஜெயிண்ட் அணி நிர்வாகம் இன்று ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது, அதில்,  லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியின் ஆலோசகராக கவுதம் காம்பீர் நீடிப்பார் என்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments