Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயமே இல்லாத ஆட்டம் – இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு !

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (14:31 IST)
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக நேற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு சவுரவ் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி 20 போட்டியை இந்திய அணி அனாசயமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஆரம்பத்தில் ரோஹித்தும் இடையில் ராகுலும் இறுதியில் கோலியும் என மாறி மாறி வெளுத்துக் கட்டியதேக் காரணம்.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘எனக்கு இந்த வெற்றி ஆச்சர்யமளிக்கவில்லை. டி 20 போட்டிகளில் மற்ற அணிகள் அச்சமின்றி அடித்து ஆடுவதைப் போல இந்திய அணியும் அடித்து ஆடியது. இந்திய அணியில் எல்லோரும் தங்கள் இடத்தைப் பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காகவே விளையாடுகின்றனர். வாழ்த்துகள் இந்தியா’ எனத் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments