Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களமிறங்கிய 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. 300 ரன்களை தாண்டுமா இந்தியா?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (18:10 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது 
 
இதில் களமிறங்கிய நான்கு இந்திய பேட்ஸ்மேன்களும் அரை சதம் அடித்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேற்று ரோகித் சர்மா மற்றும்  சுப்மன் கில் ஆகிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில் தற்போது விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகிய இருவரும் அரைசதம் அடித்துள்ளனர். மேலும் இருவருமே  சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்
 
விராத் கோஹ்லி 80 ரன்களும்,  கே எல் ராகுல் 84 ரன்கள் அடித்துள்ளனர். இந்திய அணி 44 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 300 ரன்கள் நிச்சயம் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments