Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் பீல்டிங் பயிற்சிக்கு விண்ணப்பித்த முன்னாள் ஹீரோ : யார் தெரியுமா ?

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (21:01 IST)
தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைசிறந்த பீல்டராக முத்திரை பதித்து 90ஸ் கிட்ஸின் மனசில் ஹீரோ போன்று நீங்கா இடம் பிடித்தவர் ஜாண்டி ரோட்ஸ். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங்,பீல்டிங் , பந்து வீச்சு ஆகிய பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைந்தது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாக அடுத்த 45 நாட்களுக்கு அவர்களின் பதவிக்கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
எனவே தற்போது இம்மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று பிசிசிஐ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமால அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் இப்பதவிக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீர ஜான்டிரோட்ஸ் பீல்டிங் பயிற்சிக்காக விண்ணப்பித்துள்ளார்.ஒருகாலத்தில் மனித சுவர் என்று அழைக்கப்பட்ட இவர் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் மும்மை இந்தியன்ஸ் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments