இலங்கை அணி பயணித்த விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:20 IST)
இலங்கை அணியின் வீரர்கள் தாய்நாட்டுக்கு திரும்பியபோது அவர்கள் பயணித்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு டி 20 மற்றும் ஒருநாள் தொடர் இரண்டையும் இழந்தது. இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விளையாட இலங்கைக்கு தனி விமானம் மூலம் கிளம்பினர். ஆனால் அவர்கள் வந்த விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதால் விமானம் இந்தியாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதை அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments