Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் உலக கோப்பை சாதிக்குமா இந்திய அணி!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (12:22 IST)
இன்று வெஸ்ட் இண்டீஸில் உள்ள  கயனாவில் டுவெண்டி -20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது.
இதில் 6 இளம் வீராங்கனைகளுடன் களமிறங்கும் இந்திய அணி இத்தொடரில் வெல்ல வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
 
ஐ.சி.சி சார்பில் பெண்கள் டுவென்டி -20 உலககோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,உடபட மொத்தம் 10 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன.
 
இதுவரை நடைபெற்ற ஐந்து  தொடர்களில் இந்திய அணி வென்றது கிடையாது. இந்நிலையில் இம்முறை மிகத்திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளதால் நிச்சயமாக கோப்பையை வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments