Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20- நாளை தொடக்கம்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (22:35 IST)
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது.

ஷனகா தலைமையிலான இலங்கைக்கு அணியினர் கொழும்பில் இருந்து மும்பைக்கு வந்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மும்பை வாங்கடே மைதானத்தில்  இரவு 7 மணிக்கு நடக்கவுள்ளது.


ALSO READ: 2022- ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்: ரிஷப் பாண்ட், பும்ரா ஆகிய இருவரும் முதலிடம்!
 
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்க்ப்பட்டுள்ளார்.

கோலி, ரோகித்,ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், கெய்க்வாட், ராகுல், திரிபாதி, சஞ்சு சாம்சன், சுப்மன், தீபக், வாஷிங்டன் சுந்தர், சாகல், ஷிவம், முகேஷ் குமார், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments