Webdunia - Bharat's app for daily news and videos

Install App

FIFA -கால்பந்து விருது: இறுதிப் போட்டியாளர்கள் மெஸ்ஸி, எம்பாப்பே

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (22:42 IST)
பிபா கால்பந்து அமைப்பின் விருதிற்கான இறுதிப் போட்டியாளர்களுக்கான பட்டியலில் மெஸ்ஸி, எம்பாப்பே, ககரீம் பென்சிமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான இறுதிப் போட்டியாளர்களாக உலக அளவில் சிறந்த வீரர்களான எம்பாப்பே , கரீம் பென்சிமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதில், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரரான எம்பாப்பே 9 8 கோல்கள் )தங்க ஷூ விருது பெற்றார்.

அர்ஜெண்டியா கேப்டன் மெஸ்ஸி 7 கோல்கள் அடித்து,தங்கப் பந்து விருது பெற்றார்.

பிரான்ஸ் வீரர், பென்சிமா, பலோ டி ஆர் விருது பெற்றனர். வரும், பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று பாரிஸில் விருதாளர்களின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments