Webdunia - Bharat's app for daily news and videos

Install App

FIFA -கால்பந்து விருது: இறுதிப் போட்டியாளர்கள் மெஸ்ஸி, எம்பாப்பே

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (22:42 IST)
பிபா கால்பந்து அமைப்பின் விருதிற்கான இறுதிப் போட்டியாளர்களுக்கான பட்டியலில் மெஸ்ஸி, எம்பாப்பே, ககரீம் பென்சிமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான இறுதிப் போட்டியாளர்களாக உலக அளவில் சிறந்த வீரர்களான எம்பாப்பே , கரீம் பென்சிமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதில், உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரரான எம்பாப்பே 9 8 கோல்கள் )தங்க ஷூ விருது பெற்றார்.

அர்ஜெண்டியா கேப்டன் மெஸ்ஸி 7 கோல்கள் அடித்து,தங்கப் பந்து விருது பெற்றார்.

பிரான்ஸ் வீரர், பென்சிமா, பலோ டி ஆர் விருது பெற்றனர். வரும், பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று பாரிஸில் விருதாளர்களின் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments