Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு

ind vs sa1
, வியாழன், 19 மே 2022 (19:26 IST)
இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடருக்கு ரசிகர்களுக்கு அனுமதி: பிசிசிஐ அறிவிப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து போட்டிகளிலும் முழு அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.
 
 முதல் போட்டி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் இந்த தொடரில் உள்ள அனைத்துப் போட்டிகளுக்கும் முழு அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது 
 
டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட் மற்றும் பெங்களூர் மைதானங்களில் ஐந்து போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவரை தோல்வி அடையாத குத்துச்சண்டை வீரர் தீடீர் மரணம் !