Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இங்கிலாந்து; முதலில் களமிறங்கும் இந்திய அணி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:20 IST)
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
 
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய முதலில் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

முக்கியமான மேட்ச்சில் பட்டையக் கிளப்பிய ‘ஹிட்மேன்’… ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments