Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ் வென்ற இங்கிலாந்து; முதலில் களமிறங்கும் இந்திய அணி

டாஸ் வென்ற இங்கிலாந்து; முதலில் களமிறங்கும் இந்திய அணி
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:20 IST)
இங்கிலாந்து - இந்தியா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்துள்ளது.

 
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
 
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
 
இந்நிலையில் இன்று மூன்றாவது போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய முதலில் களமிறங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி