Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டி 20 போட்டியை எளிதாக வென்ற இங்கிலாந்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:28 IST)
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளை முடித்துக்கொண்டு இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவர்களில் 200 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments