Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டி 20 போட்டியை எளிதாக வென்ற இங்கிலாந்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:28 IST)
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளை முடித்துக்கொண்டு இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவர்களில் 200 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments