இரண்டாவது டி 20 போட்டியை எளிதாக வென்ற இங்கிலாந்து!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (11:28 IST)
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளை முடித்துக்கொண்டு இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகியோரின் அதிரடியால் 19.5 ஓவர்களில் 200 ரன்களை சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

நான் இன்னும் அதிக வாய்ப்புகளுக்குத் தகுதியானவன்… கருண் நாயர் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments