Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (07:28 IST)
மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே செளதாம்டன் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தும் நேற்று கடைசி நாளில் மழை பெய்ததால் வெறும் 27 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது என்பதும், இதனால் பாகிஸ்தான் அணி தோல்வியில் இருந்து தப்பியது
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 583/8
 
கிராலே: 267
பட்லர்: 152
 
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 273/10
 
அசார் அலி: 141
முகமது ரிஸ்வான்: 53
 
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 187/4
 
பாபர் அசாம்: 63
அபித் அலி: 42
 
ஆட்டநாயகன்: கிராலே
தொடர் நாயகன்: பட்லர் மற்றும் முகமது ரிஸ்வான்
 
இந்த தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments