Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு கடினமான இலக்கு; இங்கிலாந்து 198 ரன்கள் குவிப்பு

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (20:11 IST)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டி20 போட்டியில் முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.

 
இந்திய அணியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 3வது போட்டி நடைபெற்று வருகிறது.
 
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது.
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராய், பட்லர் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
 
இதைத்தொடர்ந்து இந்திய அணி 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்க உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments