Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (18:44 IST)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
3வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

அடுத்த கட்டுரையில்
Show comments