Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் இன்னிங்ஸ்: அணிக்கு வலுசேர்த்த விஜய்-புஜாரா ஜோடி

முதல் இன்னிங்ஸ்: அணிக்கு வலுசேர்த்த விஜய்-புஜாரா ஜோடி
, வெள்ளி, 9 டிசம்பர் 2016 (17:34 IST)
மும்பையில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்துள்ளது.


 

 
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது.
 
இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். புஜாரா, முரளி விஜய் இணைந்து அலுவான நிலையில் உள்ளனர். முரளி விஜய் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4வது டெஸ்ட்: இங்கிலாந்து 400 ரன்களுக்கு ஆல் அவுட்!!