Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (19:48 IST)
இங்கிலாந்து மக்களுக்கு மழை வேண்டும், ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மழை வேண்டாம் என்ற விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ய தொடங்கியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
 
மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி இன்று நடைபெறுமா என்பதே தெரியாதே சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வர்ணனையாளர் நிதின், இங்கு விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
அதாவது, இங்கிலாந்தில் வெப்ப தாக்கத்தால் கடுமையாக பாதித்த மக்களுக்கு மழை பெய்வது நன்றாக உள்ளது. ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இந்திய - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது பெரும் வருத்தமாக உள்ளது.
 
இதனைதான் அவர் விசித்தரமான சூழல் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments