Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து மக்களுக்கு வேண்டும்; இந்திய ரசிகர்களுக்கு வேண்டாம்: என்ன ஒரு விசித்திரமான சூழல்?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (19:48 IST)
இங்கிலாந்து மக்களுக்கு மழை வேண்டும், ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மழை வேண்டாம் என்ற விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்கும் முன்பே மழை பெய்ய தொடங்கியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
 
மழை தொடர்ந்து பெய்து வருவதால் போட்டி இன்று நடைபெறுமா என்பதே தெரியாதே சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வர்ணனையாளர் நிதின், இங்கு விசித்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 
 
அதாவது, இங்கிலாந்தில் வெப்ப தாக்கத்தால் கடுமையாக பாதித்த மக்களுக்கு மழை பெய்வது நன்றாக உள்ளது. ஆனால் இந்திய ரசிகர்களுக்கு இந்திய - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது பெரும் வருத்தமாக உள்ளது.
 
இதனைதான் அவர் விசித்தரமான சூழல் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments