Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மார்ட் வாட்ச் அணியக் கூடாது – இங்கிலாந்து வீரர்களுக்குத் தடை!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (08:03 IST)
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளின் போது ஸ்மாட் வாட்ச் அணிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் தங்கள் கைகளில் ஸ்மார்ட் வாட்ச்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஸ்மார்ட் வாட்ச்களின் மூலம் வீரர்கள் சூதாட்டங்களில் ஈடுபடலாம் என்பதே. ஆனால் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு போட்டிகளின் போது நடந்த சில குளறுபடிகளால் இப்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments