Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்துக்குள் வந்து பந்தைக் கவ்விச் சென்ற நாய்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:01 IST)
கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து பந்தைக் கவ்விச் சென்ற நாயை வீராங்கனைகள் துரத்தி பிடித்து பந்தைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து நாட்டில் இப்போது ஆல் அயர்லாந்து டி20 பெண்கள் போட்டி தொடர் நடந்து வருகிறது. அப்போது போட்டியின் போது நாய் ஒன்று எதிர்பாராத விதமாக மைதானத்துள் வந்து பந்தைக் கவ்வி ஓடியது. வீராங்கனைகள் அந்த நாயை சுற்றி வளைத்து பந்தை மீட்டனர். பின்னர் அந்த நாய் மைதானத்தை விட்டு அகற்றப்பட்டது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டியைக் காண இந்தியா வரும் இரண்டு வெளிநாட்டு ஜாம்பவான்கள்!

கோலிக்கு சொந்தமான மதுபான விடுதி மேல் வழக்குப் பதிவு… பின்னணி என்ன?

யார் தோற்றாலும் நமக்குதான் ‘ஹார்ட் பிரேக்’… இறுதிப் போட்டி குறித்து ராஜமௌலி பதிவு!

வாலிபால் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. தேசிய கொடியை ஏந்தி கொண்டாட்டம்..!

கோப்பையை வென்றால் கோலி ஓய்வை அறிவிக்கக் கூடாது… ஐபிஎல் தலைவர் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments