120 புள்ளிகள் எடுத்து முதலிடத்திற்கு வருமா இந்திய அணி?

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2017 (19:57 IST)
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர வரிசையில் இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 


 
 
இந்த தர வரிசையில் தற்போது தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 117 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. 
 
ஆனால், ரேட்டிங் பாயிண்ட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 2 வது இடத்திலும், இந்தியா 3 வது இடத்திலும் உள்ளன.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றினால் முதல் இடத்தை பிடித்துவிடும். அப்பொழுது இந்திய அணியின் புள்ளிகள் 120 ஆக இருக்கும்.
 
5-0 என்ற கணக்கில் இந்தியா வென்றால் 122 புள்ளிகளை பெறும். இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்றால் 118 புள்ளிகள் பெற்று 2 வது இடத்துக்கு முன்னேற முடியும்.
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆட்டம் வருகிற 17 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது இன்னிங்ஸில் சுதாரித்த மே.இ.தீவுகள்.. சதத்தை நெருங்கிய கேம்ப்பெல்.. ஹோப் அதிரடி ஆட்டம்..!

ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள்.. 2வது இன்னிங்ஸிலும் விக்கெட் இழப்பு.. தொடர்கிறது குல்தீப் வேட்டை..!

குல்தீப் யாதவ், ஜடேஜா அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்தது மே.இ.தீவுகள்..!

4 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் மே.இ.தீவுகள்.. இந்தியாவுக்கு இன்னொரு இன்னிங்ஸ் வெற்றியா?

டபுள் செஞ்சுரியை மிஸ் செய்த ஜெய்ஸ்வால்.. அதிரடி சதம் அடித்த கில்.. இந்தியா டிக்ளேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments