Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது திண்டுக்கல்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (22:45 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
 
இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் ஆவேசமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரை அணி, திண்டுக்கல் அணியிடம் ஒட்டுமொத்தமாக சரண் அடைந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து திண்டுக்கல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்:
 
திண்டுக்கல் அணி: 203/6 20 ஓவர்கள்
 
ஹரி நிஷாந்த்: 57
ஜெகதீசன்: 43
விவேக்: 54
 
மதுரை அணி: 128/10  19.3 ஓவர்கள்
 
தன்வார்: 28
கார்த்திகேயன்: 19
சந்திரன்: 18
 
ஆட்டநாயகன்: விவேக்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments