Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல் கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது திண்டுக்கல்

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (22:45 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது.
 
இன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் போட்டியில் திண்டுக்கல் மற்றும் மதுரை அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் ஆவேசமாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரை அணி, திண்டுக்கல் அணியிடம் ஒட்டுமொத்தமாக சரண் அடைந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து திண்டுக்கல் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
 
ஸ்கோர் விபரம்:
 
திண்டுக்கல் அணி: 203/6 20 ஓவர்கள்
 
ஹரி நிஷாந்த்: 57
ஜெகதீசன்: 43
விவேக்: 54
 
மதுரை அணி: 128/10  19.3 ஓவர்கள்
 
தன்வார்: 28
கார்த்திகேயன்: 19
சந்திரன்: 18
 
ஆட்டநாயகன்: விவேக்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

கோலி அழுது நான் பார்த்த நாள்… சஹால் பகிர்ந்த தருணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments